இந்தியாவின் தலைநகரில் இரண்டு டஜன் மனித உயிர்கள் பறிபோயிருக்கின்றன. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருக்கிறார்கள். பிரதமர் அமைதியையும் சகோதரத்துவத்தையும் பற்றிப் பேசுகிறார். ஆனால்…
பாஜகவினர் ஒவ்வொருமுறையும் தேர்தலில் தோற்கும்போது அந்தத் தோல்வியையும் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள ஏதேனும் ஒரு பொய்ப் பிரச்சாரத்தைக் கையில் எடுப்பார்கள் அல்லது…
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதை அறியாமல், ரூ.46000 சேமித்து வைத்திருந்த சகோதரிகள் இருவர் செய்வதறியாது உள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பூமலூர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் தங்கம்மாள் (78)…