முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
விருது பெற்ற மூத்த படைப்பாளிகள்!
இந்திரஜித்
ஆயிரத்தில் ஒருவன்: கையாலாகாத கைதி
ஆர்.அபிலாஷ்
ஆயிரத்தில் ஒருவன்- வரலாறு என்கிற புனைவின் மீதான கலை
கே.பாலமுருகன்
குப்பை தேசம் ------?
எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா
ஏலம் போகும் மனிதம்
நிஜந்தன்
வெள்ளி முளைத்தும் விடியாத சமூகத்தேக்கம்
கோ.புண்ணியவான், மலேசியா
கவிதை
வரையறைகள்
தரங்கினி
நேற்று இன்று நாளை..
நவீன்
ஒரு சிணுங்கலுக்குப்பின்...
ஜனா கே
கவிதை எழுதுவோர் கதை
லதாமகன்
கிளையகற்றி.. கை விரித்து..
இளங்கோ
போர்களுக்கு முந்தைய விருந்துகள்
மதன்
சிறுகதை
கிருஷ்ணி...
கார்த்திகாவாசுதேவன்
இந்த வாரக் கருத்துப் படம்
சொந்தங்களின் பார்ட்டி
/
ஹைக்கூ வரிசை
வட-அமெரிக்க ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
கிளையகற்றி.. கை விரித்து..
இளங்கோ

யுத்தம் முடிவுற்ற அறிவிப்பை..
யாரும் சொல்லாமலே..

கரும்புகை விலகிய வானில்..
சிறகசைத்து கடக்கிறது பறவையொன்று..

கானகத்தின் விளிம்பை நெருங்கும்
கந்தக நொடியில்..
மூர்ச்சை அயர்ந்து..சிறகு ஓய்வதை..

கிளையகற்றி..
கை விரித்து ஏந்துகின்றன..
பெயர் தெரியா மரங்கள்..

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com