எனதருமை டால்ஸ்டாய்
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
இலக்கியம் என்ற மகத்தான நதிதான் மனித மனங்கள் வெறுப்பாலும் வன்முறையாலும் உருவாக்கும் தடையரண்களை உடைத்து வாழ்வின் மகத்தான பிரவாகத்தை எங்கெங்கும் கொண்டு ...
|
|
|
|
|
வாழிய நிலனே
|
|
|
சுகுமாரன்
|
|
சுகுமாரனின் இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் உலக இலக்கியப் பரப்பின் அபூர்வமான இடங்களையும் தருணங்களையும் பேசுகின்றன. நவீனத் தமிழ் இலக்கியத்தின் சில ந...
|
|
|
|
|
பிகாசோவின் கோடுகள்
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
நவீன ஓவியங்களைப் புரிந்துகொள்வதற்காக எழுதப்பட்ட கட்டுகரைகளின் தொகுப்பு இது. வான்கோ, பிகாசோ, எஷர், லாட்ரெக், காகின், கிளிம்ட், புருகேல் போன்ற உலகப் பு...
|
|
|
|
|
தோன்ற மறுத்த தெய்வம்
|
|
|
மனுஷ்ய புத்திரன்
|
|
மனுஷ்ய புத்திரனால் பல்வேறு சந்தர்ப்பங் களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சமூக, அரசியல் பண்பாட்டு பிரச்சினைகளில் அவரது தீவிரமான அபிப்ராயங்களை முன்வைப்பவை...
|
|
|
|
|
எப்போது அழியும் இந்த உலகம்?
|
|
|
ராஜ்சிவா
|
|
தென்னமெரிக்காவில் வாழ்ந்த ‘மாயன்’ இனத்தவர்கள் அதிக புத்திக் கூர்மையும், வானியல், கணிதவியல் அறிவும் கொண்ட ஒரு இனமாக வாழ்ந்த ஒரு இனம். இந்த இனத்துக்கு ...
|
|
|
|
|
கலிலியோ மண்டியிடவில்லை
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
அறிவியலோ இலக்கியமோ எதுவாயினும் கற்பனைதான் அதன் ஆதாரம். ஆகவே கற்பனையான ஜீவராசிகளின் வழியே இந்த இரண்டு துறைகளையும் நான் அறிந்துகொள்ள முயன்றதே இக்கட்டுர...
|
|
|
|
|
சாப்ளினுடன் பேசுங்கள்
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
உலக சினிமா பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தொடர்ந்து எழுதி வரும் கட்டுரைகள் ஒரு மகத்தான கலையின் அற்புதமான தருணங்களை நம்முள் மீள்படைப்புச் செய்பவை. பிம்பங்களின...
|
|
|
|
|
காண் என்றது இயற்கை
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
இயற்கை அறிதல்
இந்தக் கட்டுரைகள் இயற்கை குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துகின்றன. நாம் எவ்வளவோ முறை கண்டு விலகிப்போன இயற்கைக்காட்சிகளை நின்று அவதானி...
|
|
|
|
|
தெய்வங்கள் எழுக
|
|
|
வாஸந்தி
|
|
ஒரு எழுத்தாளனின், பத்திரிகையாளனின் தார்மீக உணர்வுகளிலிருந்து பிறக்கும் கோபங்கள், ஆதங்கங்கள், வருத்தங்களின் தொகுப்பே வாஸந்தியின் இந்தக் கட்டுரைகள். சம...
|
|
|
|
|
ரெண்டாம் ஆட்டம்
|
|
|
சாரு நிவேதிதா
|
|
பதினேழு ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ‘ரெண்டாம் ஆட்டம்’ நாடகம் நிகழ்த்தப்பட்டபோது அதில் பங்கெடுத்த சாரு நிவேதிதாவும் அவரது நண்பர்களும் சக நாடகக் கலைஞர்...
|
|
|
|
|
கிராமத்து தெருக்களின் வழியே
|
|
|
ந. முருகேச பாண்டியன்
|
|
இவை ஒரு தனிநபரின் கிராமத்து வாழ்க்கை குறித்த நினைவுகளோ ஏக்கங்களோ அல்ல. மாறாக நம் கண்முன்னால் வெகுவேகமாக அழிந்து வரும் தமிழ்நிலம் சார்ந்த பண்பாட்டு வெ...
|
|
|
|
|
குறத்தி முடுக்கின் கனவுகள்
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
நவீன இலக்கிய மறுவாசிப்பு
- ஜி.நாகராஜன், புதுமைப்பித்தன், ஹெப்சிபா ஜேசுதாசன், சம்பத், வண்ணதாசன், சரத் சந்திரர். வைக்கம் முகமது பஷீர் என்று நீளும் இந்...
|
|
|
|
|
புரூஸ் லீ : சண்டையிடாத சண்டை வீரன்
|
|
|
ஆர். அபிலாஷ்
|
|
புரூஸ் லீ கண்டுபிடித்த ஜீத் கூனே டூ எனும் சண்டைக் கலையின் நுட்பங்களை அவரது படங்களின் காட்சிகள் கொண்டு விளக்குகிறது. தமிழ் சினிமாவில் ரஜினியின் படங்கள...
|
|
|
|
|
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன
|
|
|
மனுஷ்ய புத்திரன்
|
|
நாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம், காட்டிக்கொடுக்கப்படுகிறோம். அரசியல் தத்துவமற்...
|
|
|
|
|
ரயிலேறிய கிராமம்
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
உலகப் புகழ்பெற்ற 30 அரிய நூல்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. புத்தகங்கள் நம்மை வேறுவேறு உலகில் வேறு அடையாளங்களுடனும் வாழவைக்கின்றன. ஒரு புத்த...
|
|
|
|
|
எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துலகம்
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
எஸ்.ராமகிருஷ்ணன் நவீன தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமை. ஒரு எழுத்தாளன் செயல்பாடுகளும் அக்கறைகளும் எவ்வளவு விரிந்த களனில் இருக்கமுடியும் என்பதற்...
|
|
|
|
|
பறவைக் கோணம்
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
திரை இசைப்பாடல்கள் வெறும் பொழுதுபோக்கிற்கானவை மட்டுமில்லை. அவை எளிய மனிதர்களின் சுக துக்கங்களை சந்தோஷங்களைப் பகிர்ந்துகொள்ளும் கலைவடிவமாகும். வேறு எந...
|
|
|
|
|
கூழாங்கற்கள் பாடுகின்றன
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
ஜென் என்பது ஒரு விடுதலை உணர்வு. அதைச் சொற்களால் முழுமையாக விளக்கிக் காட்ட முடியாது. சொற்களைக் கடந்து நாம் உணர மட்டுமே முடியும். அதன் ஒரு வெளிப்பாடே ஜ...
|
|
|
|
|
ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும்
|
|
|
ஷாநவாஸ்
|
|
மானிடர்களின் உணவுப் பண்பாட்டை அறிந்துணரும் தேடலில் சிங்கப்பூரை மையமாக வைத்து திரு ஷாநவாஸ் துவங்கும் பயணம் தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தொட்டுச்சென்று ந...
|
|
|
|
|
இருள் இனிது ஒளி இனிது
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
உலக சினிமா பார்வைகள்
. உலக சினிமாவில் ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை முன்வைத்து நிறைய படங்கள் உருவாக்கப்ப...
|
|
|
|
|
செகாவின்மீது பனிபெய்கிறது
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
உலக இலக்கிய ஆளுமைகள்
தமிழ் நவீன இலக்கியத்தை உருவாக்கியதில் ரஷ்ய இலக்கியங்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, கார்க்கி, செகா...
|
|
|
|
|
லோகி:நினைவுகள்-மதிப்பீடுகள்
|
|
|
ஜெயமோகன்
|
|
நண்பரும் நல்லாசிரியருமாக இருந்த ஒருவரைப்பற்றிய நினைவுகளும் மதிப்பீடுகளும் அடங்கிய நூல் இது. மலையாளத்திரையுலகம் கண்ட மகத்தான திரைக்கதையாசிரியர்களில் ...
|
|
|
|
|
கடலில் ஒரு துளி
|
|
|
இந்திரா பார்த்தசாரதி
|
|
ஒரு எழுத்தாளனின் மிகப் பரந்துபட்ட அக்கறைகளுக்கும் தேடல்களுக்கும் சாட்சியமாகத் திகழ்கிறது இந்திராபார்த்தசாரதியின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. ஓராண்டாக ...
|
|
|
|
|
வேறு வேறு உலகங்கள்
|
|
|
அ. ராமசாமி
|
|
தமிழ்ச் சமூக எதார்த்தத்தைத் தொடர்ந்து பரிசீலனைக்கு ஆளாக்குபவை அ.ராமசாமியின் கட்டுரைகள். ஊடக நுண் அரசியல், வெகுசன அரசியல் பண்பாடு, மதிப்பீடு சார்ந்த க...
|
|
|
|
|