முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
உயிரோசை நூறாவது இதழ்
மனுஷ்ய புத்திரன்
புதிய தொடர் : தமிழ் சினிமாவில் கலை: நம் சொல்லாடல்கள்
ஆனந்த் அண்ணாமலை
இட் ஸ் நீயூ எக்ஸ்பீரியன்ஸ் ( its new experience)
அப்துல்காதர் ஷாநவாஸ்
ரஜினியும் கமலும் நல்ல நண்பர்கள்
இந்திரஜித்
பயனற்றுப் போகும் வேளாண் திட்டங்கள்
எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா
பணத்தின் அடையாளம்
நிஜந்தன்
கால்பந்து: சில அற்ப சந்தேகங்கள்
அப்துல்காதர் ஷாநவாஸ்
காமிக்ஸ் கனவுகள்
என்.விநாயக முருகன்
பிரச்சினையும், போராட்டமும்
சந்தியா கிரிதர்
மின்புத்தகங்கள்: திருட்டு, இலவசம் மற்றும் வியாபார உத்தி
ஆர்.அபிலாஷ்
குருதியும் கண்ணீரும் தோய்ந்த இடப்பெயர்வுகள்
சந்திரசேகர ஆஸாத்
தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் குறைந்து வரும் இடைவெளி: நக்கீரன் கோபால் முதல் சவுக்கு சங்கர் வரை
மாயா
கவிதை
அது கவனிக்கப்படலாம் ...!
கலாசுரன்
பிரிவின் வாசம்..!
இளங்கோ
வன்புணர்ச்சிக்கு உத்தேசம்..
ஆறுமுகம் முருகேசன்..
பாண்டித்துரை கவிதைகள்
பாண்டித்துரை
மர்மத்தின் முடிச்சு
ப.மதியழகன்
சூறாவளியின் பாடல்
எம்.ரிஷான் ஷெரீப்,
சிறுகதை
வெள்ளைக்குடைக்குள்
கே.பாலமுருகன்
நானும் உன் பின்னால் அங்கே வர
லதாமகன்
ரங்க சேவை
லாவண்யா சுந்தரராஜன்
'அது'
அஷ்ரஃப் சிஹாப்தீன்
இந்தவாரக் கருத்துப்படம்
ஜெபம்
பாபுஜி
பாறை
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்: ஆர்.அபிலாஷ்
பாண்டித்துரை கவிதைகள்
பாண்டித்துரை


 
1.
 
வெளிச் செல்லும் விருந்தினரைப்
பின்தொடர்ந்து செல்ல
இளா அடம்பிடிக்கிறாள்
அழத்தொடங்குகிறாள்
டாக்டர்கிட்ட ஊசிகுத்தப் போறாங்க
என சொல்வதற்கு முன்
 
2.
யானை சவாரி செல்ல
இளா கூப்பிட்டாள்
பழக்கப்பட்ட யானையைப்போல்
மண்டியிட்டு அவளை ஏற்றிக்கொண்டேன்
யானைத் தலையைப் பிடித்த இளா
இடமும் வலமும் ஆட்டத் தொடங்கினாள்
யானை நகரத் தொடங்கியது
 
3.
அம்மாவுடனான தொலையாடலுக்குப் பின்
யாரு பேசறாங்க எனக் கேட்கும் முன்
சிவமயம்
உலகெங்கும் பரவியதுபோல்
பாரிவள்ளல் பள்ளியின்
கல்விப்புகழ் உலகெங்கும் பரவட்டும்
நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
எனச் சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்
மாறுவேடப் போட்டியில்
சிவன் வேடம்போட்ட ஜெகஜோதி
அம்மா சொன்னது
அவளுக்கு வெட்கமாம்

4.
வரைந்தவனின் மௌனத்தை
வார்த்தையாக்கும் போது
காலம் உனதாகிறது
                                       (அறிவுநிதிக்கு)

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com