முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
ஹிலாரியின் இந்திய விஜயம்-நோக்கமும், பின்னணியும்...
எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா
முழு மக்களையும் அரசு மிதிக்கிறது
தீபச்செல்வன்
புத்தகப் பெருக்கமும் சதுர்த்தி பொம்மைகளும்
ஆர்.அபிலாஷ்
தமிழை வளர்ப்பது யார்?
வாஸந்தி
அழகென்று எதனைச் சொல்வீர்?
ஜி. ஆர். சுரேந்தர்நாத்
இடம் பெயர்ந்த மனிதர்கள்
எச்.பீர்முஹம்மது
நாய்களின் நாகரிகம்
நிஜந்தன்
இரசவாதிகளின் இரசவாதி - (The Alchemist - Paulo Coelho)
மாதங்கி
காலமும் உணர்வும் - ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் கவிதை
பாவண்ணன்
அனுபவம் (என்றும்) புதுமை!
பாண்டியன்
மேடு நோக்கிப் பாயும் ஆறு: கி.ராஜநாராயணின் தாவைப்பார்த்து
அ.ராமசாமி
கவிதை
கதவுகளில் படிந்திருக்கும் கைகள்
கே.பாலமுருகன்
ரயிலாட்டம்
நந்தாகுமாரன்
களிக்கூத்து
கார்த்திகா வாசுதேவன்
உறங்காத பெரு வெளி
வேல் கண்ணன்
என்னை ஆளும் விலங்குகள்
- எம்.ரிஷான் ஷெரீப்
ஒரு பயணம்
முத்துசாமி பழனியப்பன்
காடுகள் சொல்லும் கதைகள்
லதாமகன்
புதன்கிழமை என்ற என் நண்பன்
மண்குதிரை
அம்மா
நளன்
ஊழிப்பெருந்தீ…
ராகவன் ஸாம்யேல்
சகாக்குமிழி
வெய்யில்
சிறுகதை
தெரியாதது
கார்த்தி.என்
பொது
சூஃபி கதைகள்
தமிழில் சஃபி
என்றார் முல்லா
தமிழில் சஃபி
இந்த வார கருத்துப் படம்
நாடகம்
பாபுஜி
வாக்குறுதி
பாபுஜி
புது நூல்
சிகரங்களில் உறைகிறது காலம்
/
ரயிலாட்டம்
நந்தாகுமாரன்

ஒரு கை இழந்தவன் மறுகையில்
அதன் நீளத்திற்கு புத்தகங்களை
அடுக்கிச் செல்கிறான் விற்பனைக்கு
“வயிறு எரிஞ்சி சொல்றேன்டி
இட்லியும் மிளகாய்ச் சட்னியும் சூப்பர்”
“ஏண்டா நாலு பரோட்டா வாங்கிட்டு வான்னா
ஒரேயொரு ஆலு பரோட்டா வாங்கிட்டு வந்திருக்கியே ...”
மூன்றடுக்கு மாளிகைகளில்
ஒரு பெர்த்தில் இரு தூக்கம்
பைபாஸ் செய்யப்பட்ட காவேரி உயிரோடு இருக்கிறது தான்
சூப்பர்-குரங்குகள் கால் நனைக்காத க்ரிப்டனைட்-குளங்களும்
சிறப்பு தரிசனம் Rs.20/- Special Entrance Rs.50/-
கொதிமணல் சிமெண்ட் தரை விதீமிதித்து ரெங்கனைத் திட்டினாள்
உயிருடன் உடல்தகனம் ஏ.சி. இன்றி அமையாது தீருச்சி என்றான்
ஒளிப்படம் எடுக்காதே
கேமிரா சார்ஜஸ் தனி
குளித்தலை கழிப்பிடம்
கடந்தது வழித்தடம்
டட்கலில் வேண்டுதல் நிறைவேற
சுகபூகம்பத்தூக்கம்

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com