முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
தொடரும் துன்பக்கேணி
அ.ராமசாமி
கலைக்கல்லூரிக்குள் ஒரு உத்தப்புரம் சுவர்
ஆர்.அபிலாஷ்
கெளரவம் பார்க்காது கழக அரசு....!
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா.
சிக்கனம் எனும் நாடகம்
நிஜந்தன்
வாழ்க்கையும் வடுக்களும்- தய்.கந்தசாமியின் கானல் கூடுகள்
பாவண்ணன்
பறக்கும் குதிரை!
தமிழ்மகன்
ஜப்பானில் சில நாட்கள்
வா.மணிகண்டன்
சிரித்து வாழவேண்டும்
வாஸந்தி
நடிகர் பிரபுவின் திருமணமும், சுனாமியும்
ஜி. ஆர். சுரேந்தர்நாத்
முதல் விமானப் பயணம்
ராஜேஸ் ஆரோக்கியசாமி.
கவிதை
தாய் மரம்
இன்பா சுப்ரமணியன்.
அலறலாய் ஒரு பாட்டு
இர.ஜெ.பிரேம்குமார்
அதிரும் உயிர்க்கூடு
பொன்.வாசுதேவன்
உயிர்த்தெழுதல்...
செல்வராஜ் ஜெகதீசன்
பூங்குழலி
என். விநாயக முருகன்
எஃகு முட்டைகள்
நந்தாகுமாரன்
முக நக
நர்சிம்
மாதங்கி கவிதைகள்
மாதங்கி
முதற் சிற்பம்
ஹெச்.ஜி.ரசூல்
சிறுகதை
சூடாமணியின் கணவர்(கள்) !?
கார்த்திகாவாசுதேவன்
பொது
என்றார் முல்லா
தமிழில் சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் சஃபி
இந்த வார கருத்துப் படம்
பழைய ஆயுதம்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
வட-அமெரிக்க ஹைக்கூ
தமிழில்: ஆர்.அபிலாஷ்
புது நூல்
இருள் விலகும் கதைகள்
-
சிற்றிதழ்ப் பார்வை
நீங்களும் எழுதலாம்
-
எஃகு முட்டைகள்
நந்தாகுமாரன்

காலஒலிப்பேழை இசைக்க மறந்த
ஒரு மஹாஇரவின்
நசுங்கிய நிலவொளியில்
நடுங்கும் கரங்களுடன்
நட்சத்திரங்கள் வரைபவன்
ஓய்வெடுக்கும்
எஃகு முட்டைகள் இடும் பறவை
தன் நீண்ட குறி விறைத்துக் கிடக்கும்
சுல்தான் மாளிகை வாசல் முன்
உபகிரகத்தின் அலைவரிசைப் பாதை தடைபட
ஒளிப்படக் கலப்படம் புலப்பட
இக்கணம் இக்கவிதையில்
மாய்சனைட் புதையல் காக்கும்
‘மன்னவன் வந்தானடி ... தோழி’

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com