முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
"தமிழனுக்கு ஏது அடையாளம்" - இயக்குனர் செல்வராகவன்
த.ஜெயக்குமார்
ஜெயமோகனின் கருடபுராணத் தண்டனை: : பூக்கோவும் அமர்நாத்தின் ஒழுக்கவியலும்
ஆர்.அபிலாஷ்
அரசும் புலிகளும் : எங்கிருந்து தொடங்குவது?
யமுனா ராஜேந்திரன்
இலக்கியத்துக்கு அர்த்தம் ஒரு சுமையா?
இந்திரா பார்த்தசாரதி
சுனாமி வந்த தினம்
வா.மணிகண்டன்
பாலங்கள்: மனிதக் கனவுகள்
நிஜந்தன்
கொரில்லா : மனிதப் பரிணாமத்தின் இறுதிச் சாட்சி
கிருஷ்ணன் ரஞ்சனா
உதயா
இந்திரஜித்
சர்ச்சையே உன் விலை என்ன?
மனோஜ்
நான் சினிமா பார்ப்பதில்லை
சுதேசமித்திரன்
முகம் அறியா முதலாளிகளும் முகம் தெரிந்த முதலாளியும்
அ.ராமசாமி
நான்கு தலைமுறைகள் - மாலதி மைத்ரியின் "யானைக் கதை"
பாவண்ணன்
'ஒன்பது' சதவீதம்!
தமிழ்மகன்
ஓ. . .செகந்திராபாத் - 17
சுப்ரபாரதிமணியன்
நிராதரவின் எல்லைக்கு வெளியே- ஹிசாம் சரபி ஓர் அறிமுகம்
-எச்.பீர்முஹம்மது
பின்னை தலித்தியம்:அர்சால்களின் எழுச்சி
எச்.முஜீப் ரஹ்மான்
கவிதை
மேலும் சில கவிதைகள்
நட்சத்திரவாசி
நினைவுகள் கனத்துவிட....
றஞ்சினி
மௌனத்தை உடுத்திக்கொண்டு...
இளங்கோ
மணலில் தீருகிற துயர்
தீபச்செல்வன்
கண்ணாடிக் குடுவை
சுபாஷிணி
முதலை
நரன்
காதல் = காமம் = x = ?
நந்தாகுமாரன்
கடவுளைக் கொல்ல வேண்டும்
லதாமகன்
உதிர்வது ஒரு அசம்பாவிதமல்ல
கே.பாலமுருகன்
வசந்த காலம்
இன்பா சுப்ரமணியன்
சிறுகதை
நகரத்திற்கு வெளியே
விஜய் மகேந்திரன்
பொது
என்றார் முல்லா
தமிழில் : சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் : சஃபி
ஹைக்கூ வரிசை
ஹைக்கூ வரிசை
தமிழில் : ஆர்.அபிலாஷ்
இந்த வார கருத்துப் படம்
தேவை
பாபுஜி
சூரியகிரகணம்
பாபுஜி
பொது
கேள்வி நேரம்
-
புது நூல்
வெள்ளிநிலா-தமிழ் மாத இதழ்
-
நூல் வழி
நெய்தல் இலக்கிய அமைப்பு வழங்கும் இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது
-
பதிவுகள்
ஜெயந்தி சங்கருக்கு நல்லி-திசை எட்டும் இலக்கிய விருது
-
கடவுளைக் கொல்ல வேண்டும்
லதாமகன்


கடவுளைக் கண்ட
பின் இரவின் முதற் பொழுதில்
கண் எரிந்தது கை எரிந்தது
உடம்பெங்கும் எரிந்தது
எல்லாம் எறிதலின் ஏமாற்றம்
தந்த எரிச்சலில் கடவுளைக் கொன்றேன்.
என்னைக் கண்ட ஒருவனுக்கும்
எல்லாம் எரியத் தொடங்க
அவன் என்னைக் கொல்ல வந்தான்
கடவுளைக்  கொல்லப் போவதை சொல்லியபடி
o
 
கொத்தப் பட்ட பாம்புகளில் தப்பி
எல்லா ஏணிகளும்
பரமபதத்திற்குக் கொண்டு செல்லும்
கோபம் கொண்டு
98 ஆவது கட்டத்திலிருக்கும் 
பாம்பு ஒன்று கடவுளைக் கொன்றுவிட
ஏணிகளும் பாம்புகளும் வேறு வழியின்றி
கீழ் நோக்கியே அலைந்தன.
 
o
 
"அடுத்த வேலை?"
"கடவுளைக்  கொல்ல வேண்டும்!"
"ஏன்?"
"முந்தைய கடவுளைக் கொன்றுதான் இவன் கடவுளானான்!"
சொல்லிவிட்டு
நான் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிறேன்
ஏன் கைத்தடி ஒன்று வேறு
கத்தியைத் தேடிக் கொண்டிருக்கிறது

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com