முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
இன்னொரு சுஜாதா சாத்தியமா?
ஜி. ஆர். சுரேந்தர்நாத்
இன்னும் தணியாத சிதையின் வெப்பம்: டபிள்யூ.ஆர்.வரதராஜனின் மரணம் எழுப்பும் பதில் இல்லாத கேள்விகள்
மாயா
பட்ஜெட்:சில குறிப்புகள்
செல்லமுத்து குப்புசாமி
மை நேம் ஈஸ் கான்!!
பாலா
மரணத்தில் ஒழுக்கத்திற்கான போராட்டம்
சுதா உமாசங்கர், தமிழில் - கிரகம்
மண் வளம்
எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா
பிச்சையும் வேண்டாம்! தானமும் வேண்டாம்!
சாய்ராம்
உலகக்கோப்பை ஊகங்களும் எதார்த்தமும்
ஆர்.அபிலாஷ்
முகங்களற்ற உணர்வுகளின் முகவரிகள்
கார்த்திக்
ரேனிகுண்டா : துயரப் பெரும்பாதையில் மரணத்தைப் பின்தொடரும் இளம்குற்றவாளியின் குரல்
கே.பாலமுருகன்
பின்வாங்குதல் என்னும் பேராண்மை :கந்தர்வனின் சாசனம்
அ.ராமசாமி
கதையின் 'நான்', செய்தியின் 'நான்'
நிஜந்தன்
சிவப்பை முன்வைத்து
என்.விநாயக முருகன்
சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்
-
சுஜாதா நினைவு தினம்
-
கவிதை
ஓசைகளற்ற நகரம்
நந்தன்
செந்நிற ஆப்பிள்..!
இளங்கோ
கிடைத்த‌லுக்கும் கை ந‌ழுவிப்போவ‌த‌ற்குமான‌ இடைவெளி
நளன்
வாழ்க்கை வண்டி
மதன்
கார்த்திக் பிரபு கவிதைகள்
கார்த்திக் பிரபு
சலவைக் குறிப்பு
ஆ.மீ. ஜவஹர்
எலக்ட்ரானிக் குருவிகள்
வே. முத்துக்குமார்
பறவையாக மாறிவிட்ட கடிதம்
றியாஸ் குரானா
சிறுகதை
செய்தித்தாளிலிருந்து குதித்த மனிதன்
ஆனந்த் அண்ணாமலை
அக்கினிக்குஞ்சும் ஆங்கோர் பொந்தும்
- பொன்.வாசுதேவன் –
பொது
என்றார் முல்லா
தமிழில் சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் : சஃபி
இந்த வாரக் கருத்துப் படம்
ரயில் பயணம்
பாபுஜி
பட்ஜெட்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
வாழ்க்கை வண்டி
மதன்

மின் விசிறிக் காற்றுக்கும்,
சன்னற் திரைச் சீலைக்கும்
பிறந்து கொண்டிருக்கும்
வெளிச்சக் கீற்றுகள்
உறக்கம் புணராத கண்கள் மூடி
இமைக்குள் இருக்கும் இருட்டைப்
பார்த்துக் கொண்டிருப்பேன்
அனிச்சையாய் ஆரம்பித்து
அன்றுக்கான சலிப்புகளை
அசைபோட்டு ஓய்கையில்
எப்படி இன்றை விட தீர்க்கமாய்
நாளைகளை நம்புகிறேன் இன்னும்
என்பது தெரியாது
நம்பிக்கை கொள்வதை விட
நம்பிக் கொள்வதென்பது
பாதுகாப்பானதா
என்ற பிரக்ஞை இல்லாமலே

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com