முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
ஸ்வைன் ஃப்ளூ: மீடியாக்க‌ளின் கொண்டாட்ட‌ம்
வா.ம‌ணிக‌ண்ட‌ன்.
பன்றிக் காய்ச்சல் எனும் அரசியல்
நிஜந்தன்
மண்ணுளிப்பாம்புகள்-பேராசையின் அவலச்சின்னம்
கிருஷ்ணன் ரஞ்சனா
ஈழப் பிரச்சினை : எதிர்காலம் குறித்ததொரு கருதுகோள்
யமுனா ராஜேந்திரன்
‘இவரன்றோ ஒரு பெண்!'
இந்திரா பார்த்தசாரதி
ஓய்வு
இந்திரஜித்
டைரக்டர் ஷங்கருக்கு நண்பராகாதவர் பற்றிய குறிப்பு
தமிழ்மகன்
படைப்பின் G-spot: எழுத்தும் வாசிப்பும் (பகுதி 1)
ஆர்.அபிலாஷ்
ஆணெழுதும் பெண்ணெழுத்து : ஜெயந்தனின் அவள்
அ.ராமசாமி
பெற்ற மனம்-சிபிச்செல்வனின் "அரும்பின் குறும்பு"
பாவண்ணன்
கத்தார் எங்களுக்காகப் பாடினார்
சுப்ரபாரதிமணியன்
அமெரிக்காவிடமிருந்து தப்பும் வழி
மனோஜ்
மதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா, உயிரோசை ஓராண்டு நிறைவு விழா
மனுஷ்ய புத்திரன்
கவிதை
முட்கம்பிக்குள் மண்மூடிய கிராமம்
தீபச்செல்வன்
மனம்!
ஆனந்த், நியூசிலாந்து.
பிடறியில் மண்ணரிப்பு
இர.ஜெ.பிரேம்குமார்
ஒரு சம்பவம்…
ஜனா கே
4°C
நந்தாகுமாரன்
நகரமயமாதல்
வே . முத்துக்குமார்
நினைவின் கணங்கள்
எம்.ரிஷான் ஷெரீப்
எனக்கான கூடு
மண்குதிரை
சிறுகதை
இரவு பகல் நான் நீங்கள்
சாந்தினி.வரதராஐன்.
பொது
என்றார் முல்லா
தமிழில் : சஃபி
சூஃபி கதைகள்
தமிழில்-சஃபி
இந்த வார கருத்துப் படம்
இந்தியர் என்றால்....
பாபுஜி
மாநில நல்லுறவு
பாபுஜி
ஹைக்கூ வரிசை
வட-அமெரிக்க ஹைக்கூ கவிதைகள்
தமிழில்: ஆர்.அபிலாஷ்
பொது
ஒத்திகைகள் பார்வையாளர்களுக்கல்ல
-
சிற்றிதழ்ப் பார்வை
பாடம் - மாத இதழ்
-
நிகழ்வுகள்
கனவு - சமூக, கலை இலக்கிய, கலாச்சார அமைப்பு - கவிதை நூல் வெளியீடு
-
அறிவிப்புகள்
ஏலாதி இலக்கிய விருது - 2009
-
மதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா, உயிரோசை ஓராண்டு நிறைவு விழா
மனுஷ்ய புத்திரன்

உயிர்மை பதிப்பகம் மதுரையில் ஆகஸ்ட் 30, 2009 ஞாயிறு காலை 9.30 மணிக்கு உயிரோசை இணைய இதழின் ஓராண்டு நிறைவு விழாவினையும் மாபெரும் புத்த்க வெளியீட்டு விழாவினையும் நடத்தவிருக்கிறது. தமிழின் முண்ணனி எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்க இருக்கின்றனர்.

இந்த நிகழ்வில் வெளியிடப்படும் நூல்கள் அனைத்தும் கடந்த ஓராண்டில் உயிரோசையில் எழுதப்பட்ட தொடர்களின் தேர்ந்தெடுக்கபட்ட ஆக்கங்களின் நூல்வடிவமாகும். ஒரு இணைய இதழ் ஓராண்டின் நிறைவில் தான் வெளியிட்ட ஆக்கங்களிலிருந்து பத்து நூல்களை வெளியிடுவது இதுவரை இணைய தளவரலாற்றில் நிகழ்ந்திராத ஒரு சாதனை. முற்றிலும் மாறுபட்ட துறைகளையும் பார்வைகளையும் சார்ந்து இந்த நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இது உயிரோசையில் கடந்த ஓராண்டில் வெளிவந்த ஆக்கங்களில் சிறிய பகுதி மட்டுமே. தொடர்ந்து பல நூல்கள் இந்த வரிசையில் வெளிவர உள்ளன.

இத நிகழ்வில் உயிரோசையின் வாசகர்களை பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் மதுரை புத்தக கண்காட்சி வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 6 வரை மதுரையில் நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் 30, 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் புத்தக கண்காட்சியில் உயிர்மை அரங்கில் மாலை வேலைகளில் சாருநிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன், எம்.யுவன், சுகுமாரன் உள்ளிட்ட எழுத்தாளர்களை சந்தித்து உரையாடலாம்.

புத்தக கண்காட்சி நடைபெறும் நாட்களில் உயிர்மை-உயிரோசை வாசகர்கள் எல்லா நாட்களிலும் என்னை மதுரையில் சந்திக்கலாம்.

எனது தொடர்பு எண்: 9444366704

நிகழ்ச்சி நிரல்

மதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா

உயிரோசை ஓராண்டு நிறைவு விழா

 

 நாள்: 30.8.20009,   ஞாயிறு காலை 9.30 மணி

இடம்ஹோட்டல் சுப்ரீம்

 

110. மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,

மதுரை-625001

முதல் அமர்வு

 

 நூல் வெளியீட்டு விழா

 

 தலைமை: கே.வைத்தியநாதன்
ஆசிரியர், தினமணி


1. கடலில் ஒரு துளி
ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி

கருத்துரை: தமிழவன்

2. கிராமத்து தெருக்களின் வழியே
ஆசிரியர்: ந.முருகேசபாண்டியன்

கருத்துரை: சுந்தர் காளி

3. இடம்-காலம்-சொல்
ஆசிரியர்: இந்திரஜித்

கருத்துரை: சமயவேல்

4. வேறு வேறு உலகங்கள்
ஆசிரியர்:அ.ராமசாமி

கருத்துரை: சுரேஷ்குமார இந்திரஜித்

5. செல்லுலாயிட் சித்திரங்கள்
ஆசிரியர்: தமிழ் மகன்

கருத்துரை: நடிகர் சண்முகராஜா

6. தெய்வங்கள் எழுக
ஆசிரியர்: வாஸந்தி

கருத்துரை: மனோஜ்

7. இன்னும் மிச்சமிருக்கும் இருள்
ஆசிரியர்: மாயா

கருத்துரை: அ.ராமசாமி

8. தமிழுணர்வின் வரைபடம்
ஆசிரியர்: தமிழவன்

கருத்துரை. ந.முருகேச பாண்டியன்

9. இன்றிரவு நிலவின் கீழ்
நூறு நவீன ஹைக்கூ கவிஞர்கள்
தமிழில்: ஆர். அபிலாஷ்

கருத்துரை: யுவன் சந்திர சேகர்

10. சினிமாவின் மூன்று முகங்கள்
ஆசிரியர்: சுதேசமித்திரன்

கருத்துரை: சுகுமாரன்

இரண்டாம் அமர்வு

உயிரோசை ஓராண்டு நிறைவு விழா

இணைய எழுத்துக்கள் இன்றும் நாளையும்

உயிரோசையை முன் வைத்து

 

 

 

 சிறப்புரைகள்

சாருநிவேதிதா

எஸ்.ராமகிருஷ்ணன்

 

 

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com