முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
"தமிழனுக்கு ஏது அடையாளம்" - இயக்குனர் செல்வராகவன்
த.ஜெயக்குமார்
ஜெயமோகனின் கருடபுராணத் தண்டனை: : பூக்கோவும் அமர்நாத்தின் ஒழுக்கவியலும்
ஆர்.அபிலாஷ்
அரசும் புலிகளும் : எங்கிருந்து தொடங்குவது?
யமுனா ராஜேந்திரன்
இலக்கியத்துக்கு அர்த்தம் ஒரு சுமையா?
இந்திரா பார்த்தசாரதி
சுனாமி வந்த தினம்
வா.மணிகண்டன்
பாலங்கள்: மனிதக் கனவுகள்
நிஜந்தன்
கொரில்லா : மனிதப் பரிணாமத்தின் இறுதிச் சாட்சி
கிருஷ்ணன் ரஞ்சனா
உதயா
இந்திரஜித்
சர்ச்சையே உன் விலை என்ன?
மனோஜ்
நான் சினிமா பார்ப்பதில்லை
சுதேசமித்திரன்
முகம் அறியா முதலாளிகளும் முகம் தெரிந்த முதலாளியும்
அ.ராமசாமி
நான்கு தலைமுறைகள் - மாலதி மைத்ரியின் "யானைக் கதை"
பாவண்ணன்
'ஒன்பது' சதவீதம்!
தமிழ்மகன்
ஓ. . .செகந்திராபாத் - 17
சுப்ரபாரதிமணியன்
நிராதரவின் எல்லைக்கு வெளியே- ஹிசாம் சரபி ஓர் அறிமுகம்
-எச்.பீர்முஹம்மது
பின்னை தலித்தியம்:அர்சால்களின் எழுச்சி
எச்.முஜீப் ரஹ்மான்
கவிதை
மேலும் சில கவிதைகள்
நட்சத்திரவாசி
நினைவுகள் கனத்துவிட....
றஞ்சினி
மௌனத்தை உடுத்திக்கொண்டு...
இளங்கோ
மணலில் தீருகிற துயர்
தீபச்செல்வன்
கண்ணாடிக் குடுவை
சுபாஷிணி
முதலை
நரன்
காதல் = காமம் = x = ?
நந்தாகுமாரன்
கடவுளைக் கொல்ல வேண்டும்
லதாமகன்
உதிர்வது ஒரு அசம்பாவிதமல்ல
கே.பாலமுருகன்
வசந்த காலம்
இன்பா சுப்ரமணியன்
சிறுகதை
நகரத்திற்கு வெளியே
விஜய் மகேந்திரன்
பொது
என்றார் முல்லா
தமிழில் : சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் : சஃபி
ஹைக்கூ வரிசை
ஹைக்கூ வரிசை
தமிழில் : ஆர்.அபிலாஷ்
இந்த வார கருத்துப் படம்
தேவை
பாபுஜி
சூரியகிரகணம்
பாபுஜி
பொது
கேள்வி நேரம்
-
புது நூல்
வெள்ளிநிலா-தமிழ் மாத இதழ்
-
நூல் வழி
நெய்தல் இலக்கிய அமைப்பு வழங்கும் இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது
-
பதிவுகள்
ஜெயந்தி சங்கருக்கு நல்லி-திசை எட்டும் இலக்கிய விருது
-
ஜெயந்தி சங்கருக்கு நல்லி-திசை எட்டும் இலக்கிய விருது
-

திசையெட்டும் என்ற காலாண்டிதழ் மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்காக நடத்தப் பெறுகிறது. மொழிபெயர்ப்பாளர்களைப் பெருமைப்படுத்தும் நோக்கத்திலான இந்த விருது, மொழிபெயர்ப்பாளரின் ஒட்டுமொத்த மொழிபெயர்ப்புப் பணியையும் கவனத்தில் கொண்டு நல்லி குப்புசாமி அவர்களின் ஆதரவில் வழங்கப்படுகிறது. அயல் மொழியிலிருந்து தமிழுக்கு, இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு, தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு என்று பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு நூலுக்கும் வழங்கப்படும் இந்த விருது சீனத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டமைக்காக ஜெயந்தி சங்கர் அவர்களின் 'மிதந்திடும் சுயபிரதிமைகள்' என்ற நூலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நூல் ஆதிகாலந்தொட்டு நவீன காலம் வரையிலான சீனக் கவிதைகளைக் குறித்ததொரு சிறந்த அறிமுகமாக விளங்குகிறது.

நூலின் பின்னட்டையில் கவிஞர் வ...ஜெயபாலன் அவர்கள் சொன்னது:

சிங்கப்பூரின் பல்லினச் சூழலில் இயங்கும் நூலாசிரியரின் எழுத்துகளை வாசிக்கிற எவருக்குமே அவரது எழுத்தாளரும் சமூக விஞ்ஞானியும் இசைந்த ஓர் அரிய ஆளுமையில் மதிப்பேற்படும். இதற்கு முன்பும் சீனக்கலாசாரம் பற்றிய தேடலில் ஈடுபட்டு நிறைய எழுதியிருக்கிறார். எனினும், இந்நூலை வாசித்த போது அவரின் அந்தத் தேடலின் உச்சப்பங்களிப்பு இதுதான் என்று தோன்றுகிறது. அத்துடன், சீனக்கவிதை மொழிபெயர்ப்பினதும் ஆய்வினதும் பாலமாகவும் அந்தத் தேடலே அவருக்கு உதவியுள்ளது. இது தமிழுக்குப் புதிது. வெறுமே ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சீனக்கவிதைகள் சிலவற்றை முன்னரும் வாசித்திருக்கிறேன். அதை விட இந்நூல் மேம்பட்டிருக்கிறது. இந்தப்புத்தகம் சங்ககாலக் கவிதைகளும் சீனக் கவிதைகளும் தொடர்பான ஒப்பியல் ஆய்வுக்கான ராஜவீதியை அகலத் திறந்து வைக்கும். 'மிதந்திடும் சுயபிரதிமைகள்' அதற்கான பலவெளிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

மிதந்திடும் சுயபிரதிமைகள் - சீனக் கவிதைகள் (ஆங்கிலத்தினூடாக) (2007)

உயிர்மை பதிப்பகம் - பக்கங்கள் 320 / விலை: ரூ 90
உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்ரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை- 600 018,
Tele : 91-44-2493448,

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com