முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
"தமிழனுக்கு ஏது அடையாளம்" - இயக்குனர் செல்வராகவன்
த.ஜெயக்குமார்
ஜெயமோகனின் கருடபுராணத் தண்டனை: : பூக்கோவும் அமர்நாத்தின் ஒழுக்கவியலும்
ஆர்.அபிலாஷ்
அரசும் புலிகளும் : எங்கிருந்து தொடங்குவது?
யமுனா ராஜேந்திரன்
இலக்கியத்துக்கு அர்த்தம் ஒரு சுமையா?
இந்திரா பார்த்தசாரதி
சுனாமி வந்த தினம்
வா.மணிகண்டன்
பாலங்கள்: மனிதக் கனவுகள்
நிஜந்தன்
கொரில்லா : மனிதப் பரிணாமத்தின் இறுதிச் சாட்சி
கிருஷ்ணன் ரஞ்சனா
உதயா
இந்திரஜித்
சர்ச்சையே உன் விலை என்ன?
மனோஜ்
நான் சினிமா பார்ப்பதில்லை
சுதேசமித்திரன்
முகம் அறியா முதலாளிகளும் முகம் தெரிந்த முதலாளியும்
அ.ராமசாமி
நான்கு தலைமுறைகள் - மாலதி மைத்ரியின் "யானைக் கதை"
பாவண்ணன்
'ஒன்பது' சதவீதம்!
தமிழ்மகன்
ஓ. . .செகந்திராபாத் - 17
சுப்ரபாரதிமணியன்
நிராதரவின் எல்லைக்கு வெளியே- ஹிசாம் சரபி ஓர் அறிமுகம்
-எச்.பீர்முஹம்மது
பின்னை தலித்தியம்:அர்சால்களின் எழுச்சி
எச்.முஜீப் ரஹ்மான்
கவிதை
மேலும் சில கவிதைகள்
நட்சத்திரவாசி
நினைவுகள் கனத்துவிட....
றஞ்சினி
மௌனத்தை உடுத்திக்கொண்டு...
இளங்கோ
மணலில் தீருகிற துயர்
தீபச்செல்வன்
கண்ணாடிக் குடுவை
சுபாஷிணி
முதலை
நரன்
காதல் = காமம் = x = ?
நந்தாகுமாரன்
கடவுளைக் கொல்ல வேண்டும்
லதாமகன்
உதிர்வது ஒரு அசம்பாவிதமல்ல
கே.பாலமுருகன்
வசந்த காலம்
இன்பா சுப்ரமணியன்
சிறுகதை
நகரத்திற்கு வெளியே
விஜய் மகேந்திரன்
பொது
என்றார் முல்லா
தமிழில் : சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் : சஃபி
ஹைக்கூ வரிசை
ஹைக்கூ வரிசை
தமிழில் : ஆர்.அபிலாஷ்
இந்த வார கருத்துப் படம்
தேவை
பாபுஜி
சூரியகிரகணம்
பாபுஜி
பொது
கேள்வி நேரம்
-
புது நூல்
வெள்ளிநிலா-தமிழ் மாத இதழ்
-
நூல் வழி
நெய்தல் இலக்கிய அமைப்பு வழங்கும் இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது
-
பதிவுகள்
ஜெயந்தி சங்கருக்கு நல்லி-திசை எட்டும் இலக்கிய விருது
-
மேலும் சில கவிதைகள்
நட்சத்திரவாசி

பனித்துளிகளைப் பற்றி
யாரும் அபிப்பிராய
பேதம் கொள்வதில்லை
அதிகாலையின் சங்கமத்தில்
இலையின் நுனியை எட்டி
விடுதலை பெற
எத்தனித்தது ஒரு துளி
விழுந்தது
விடுதலை பெற்றது
இலையா?
பனித்துளியா?
---
2
விழும் நீர் பெருக்கே
நீ ஒரு செயல்வீரம்
எனினும் ஏன்
உன்னிடமும் அடக்குமுறை?
தரையில் சொட்டும்
பைப்  தண்ணீரிலும்
கூட பறக்க
எத்தனிக்கிறது
பறவைக் கூட்டம் ஒன்று
---
3
நடக்கவும் முடியவில்லை
குனியவும் முடியவில்லை
பட்டாம் பூச்சி ஒன்று
தற்செயலாய்
காலில் அமர்ந்த போது
மற்றபடி
பட்டாம் பூச்சியைப் பற்றி
நினைக்க சமயமேது?
---
4
மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
எதையெல்லாமோ
அடித்துச் செல்லுகிறது
எதையெல்லாம்
அடித்துச் செல்லுகிறது
என்று ஒரு முறையாவது
கவனித்திருக்க வேண்டும்
நானோ?
மழையோ?
-----

5
கிணற்றடியில்
வாளியை
வைக்க முடியவில்லை
உடனே புளியம்பூ
உதிர்ந்து வாளிக்குள்
விழுந்து விடுகிறது
காற்று அடித்துச் செல்லும்
புளியம்பூக்களைக் குறித்தோ
கிணற்றுக்குள் விழுந்து கிடக்கும்
புளியம்பூக்களைக் குறித்தோ
அல்லது
முற்றம் முழுக்க விரவிக்கிடக்கும்
புளியம்பூக்களை குறித்தோ
கவனிப்பற்றுப் போகிறது
மனசு.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com