மழைமான்
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
மொழியிலும் கதை சொல்லும் முறையிலும் தனக்கென தனித்துவமான ஒரு எழுத்து முறையை உருவாக்கிக்கொண்ட அரிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது சமீபத்திய சிறுகதைக...
|
|
|
|
|
அருந்தப்படாத கோப்பை
|
|
|
மனுஷ்ய புத்திரன்
|
|
உடைந்த நிலவுகளோடு நீங்கள் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா அல்லது உங்கள் நிலவுகள் உடைந்து போகும்போது நீங்கள் அவற்றை உங்கள் கையில் எடுத்துப் பார்த்திருக...
|
|
|
|
|
தோன்ற மறுத்த தெய்வம்
|
|
|
மனுஷ்ய புத்திரன்
|
|
மனுஷ்ய புத்திரனால் பல்வேறு சந்தர்ப்பங் களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சமூக, அரசியல் பண்பாட்டு பிரச்சினைகளில் அவரது தீவிரமான அபிப்ராயங்களை முன்வைப்பவை...
|
|
|
|
|
எப்போது அழியும் இந்த உலகம்?
|
|
|
ராஜ்சிவா
|
|
தென்னமெரிக்காவில் வாழ்ந்த ‘மாயன்’ இனத்தவர்கள் அதிக புத்திக் கூர்மையும், வானியல், கணிதவியல் அறிவும் கொண்ட ஒரு இனமாக வாழ்ந்த ஒரு இனம். இந்த இனத்துக்கு ...
|
|
|
|
|
பிகாசோவின் கோடுகள்
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
நவீன ஓவியங்களைப் புரிந்துகொள்வதற்காக எழுதப்பட்ட கட்டுகரைகளின் தொகுப்பு இது. வான்கோ, பிகாசோ, எஷர், லாட்ரெக், காகின், கிளிம்ட், புருகேல் போன்ற உலகப் பு...
|
|
|
|
|
ரயிலேறிய கிராமம்
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
உலகப் புகழ்பெற்ற 30 அரிய நூல்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. புத்தகங்கள் நம்மை வேறுவேறு உலகில் வேறு அடையாளங்களுடனும் வாழவைக்கின்றன. ஒரு புத்த...
|
|
|
|
|
பறவைக் கோணம்
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
திரை இசைப்பாடல்கள் வெறும் பொழுதுபோக்கிற்கானவை மட்டுமில்லை. அவை எளிய மனிதர்களின் சுக துக்கங்களை சந்தோஷங்களைப் பகிர்ந்துகொள்ளும் கலைவடிவமாகும். வேறு எந...
|
|
|
|
|
வனசாட்சி
|
|
|
தமிழ்மகன்
|
|
கழுத்தில் வைக்கப்படும் நுகத்தடிகளில், சர்க்கஸ் ரிங் மாஸ்டரின் சாட்டைகளில், மணவறையில் கட்டப்படும் தாலிகளில், அலுவலகத்தில் தரப்படும் அப்பாயின் மென்ட் ஆ...
|
|
|
|
|
புரூஸ் லீ : சண்டையிடாத சண்டை வீரன்
|
|
|
ஆர். அபிலாஷ்
|
|
புரூஸ் லீ கண்டுபிடித்த ஜீத் கூனே டூ எனும் சண்டைக் கலையின் நுட்பங்களை அவரது படங்களின் காட்சிகள் கொண்டு விளக்குகிறது. தமிழ் சினிமாவில் ரஜினியின் படங்கள...
|
|
|
|
|
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன
|
|
|
மனுஷ்ய புத்திரன்
|
|
நாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம், காட்டிக்கொடுக்கப்படுகிறோம். அரசியல் தத்துவமற்...
|
|
|
|
|
மாலு
|
|
|
சுப்ரபாரதி மணியன்
|
|
வேலை வாய்ப்பிற்காகவும், பணம் சம்பாதிக்கவும் வெளிநாடுகளுக்குப் புலம்பெயரும் தமிழர்களின் அனுபவங்களையும், துயரங்க ளையும் மலேசிய நாட்டுப் பின்னணியில் இந...
|
|
|
|
|
உண்மைக்கு முன்னும் பின்னும்
|
|
|
சிவகாமி
|
|
தீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகாரவர்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை- ஒடுக்குமுறையின...
|
|
|
|
|
திரைப்படக் கலை
|
|
|
முனைவர்.வெ.மு.ஷாஜகான் கனி
|
|
திரைப்படம்... உலகில் தோன்றிய படிப்படியான வரலாறு இந்நூலில் படங்களோடு விளக்கப்பட்டுள்ளது.படப்பிடிப்புத் தொழில்நுட்பங்களின் பல்வேறு நிலைகளை எளிமையாக விள...
|
|
|
|
|
லீலை
|
|
|
சுகுமாரன்
|
|
கடந்த இருபதுக்கும் அதிகமான ஆண்டுகளில் வெவ்வேறு தருணங்களில் மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்த 12கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. வெவ்வேறு தலைமு...
|
|
|
|
|
அவ்வுலகம்
|
|
|
வெ.இறையன்பு
|
|
இறையன்புவின் இந்த நாவல் மகத்தான மனித வாழ்வை அற்ப காரணங்களுக்காகச் சீரழித்துக்கொள்ளும் மனிதர்களின் அறியாமையைப்பற்றிப் பேசுகிறது. தன்னைத்தானே ஏமாற்றிக்...
|
|
|
|
|
ஈழத்து நாட்டார் பாடல்கள்
|
|
|
ஈழவாணி
|
|
நாட்டார் பாடல்களில், குறிப்பாக ஈழத்து நாட்டார் பாடல்களில் உள்ள பன்மைத்துவம் வீறுடன் வெளிப்படுமாறு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. - கலாநிதி ந.இரவீந்திரன் ஈ...
|
|
|
|
|
அன்புள்ள கி.ரா.வுக்கு(எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்)
|
|
|
கி. ராஜநாராயணன்
|
|
தமிழில் ஒரு எழுத்தாளனுக்கு மற்ற எழுத்தாளர்கள் கடிதமும் எதுவார்களா! கேள்விப்பட்டதில்லையே. சண்டை போடுகிறது, மனஸ்தாபங்கொள்கிறது, முகத்தைத் திருப்பிக் கொ...
|
|
|
|
|
ரசிகமணி டி.கே.சி. கடிதங்கள்
|
|
|
ரசிகமணி டி.கே.சி.
|
|
ரசிகமணி டி.கே.சி.யின் கடிதங்கள் மாபெரும் இலக்கியச் செல்வம். ரசனையின் எண்ணற்ற தடங்கள் கொண்டவை அவை. தமிழ் இலக்கிய மரபையும் ஒரு புதிய வெளிச்சத்தில் நமக்...
|
|
|
|
|
லா.ச.ராமாமிருதம் கதைகள்-இரண்டாம் தொகுதி
|
|
|
லா.ச.ராமாமிருதம்
|
|
உபாசகன் என்ற சொல்லிற்கு ஒரு படைப்பிலக்கியம் சார்ந்த உருவகம் இருக்கும் என்றால் அது லா.ச.ராமாமிருதமே. இந்திய மரபின் ஆன்மீகத்தையும் சிருங்காரத்தையும் மா...
|
|
|
|
|
சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி
|
|
|
சுஜாதா
|
|
சுஜாதா குறுநாவல் வரிசையில் நான்காம் தொகுதி இது. கணேஷ்-வசந்த் குறுநாவல்களில் இது இரண்டாவது. கணேஷ்-வசந்த் கதாபாத்திரங்கள் ஒரு மர்மக்கதை ஆசிரியரின் உத்த...
|
|
|
|
|
தேகம்
|
|
|
சாரு நிவேதிதா
|
|
வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையேதான் மனிதகுலத்தின் சமூக, பண்பாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்...
|
|
|
|
|
தாழப்பறக்காத பரத்தையர் கொடி
|
|
|
பிரபஞ்சன்
|
|
பிரபஞ்சன் சமீபத்தில் எழுதிய மிகச்சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அனுபவங்கள், நினைவுகள், புத்தகங்கள், பிரச்சினைகள் சார்ந்து பரந்த தளத்தில் எழுதப்பட்...
|
|
|
|
|
தண்ணீர் யுத்தம்
|
|
|
பிரபஞ்சன்
|
|
உலகமயமாதலின் விளைவாக இயற்கைக்கு எதிராக மனிதர்கள் இழைக்கும் குற்றங்கள் பன்மடங்கு விரிவடைந்து விட்டது. இவை உண்மையில் தமக்கும் தம் சந்ததியினருக்கும் இழை...
|
|
|
|
|
ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி
|
|
|
சாரு நிவேதிதா
|
|
சாரு நிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் இலக்கணங்களைத் தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறைமையினைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்க...
|
|
|
|
|