கடலில் ஒரு துளி
|
|
|
இந்திரா பார்த்தசாரதி
|
|
ஒரு எழுத்தாளனின் மிகப் பரந்துபட்ட அக்கறைகளுக்கும் தேடல்களுக்கும் சாட்சியமாகத் திகழ்கிறது இந்திராபார்த்தசாரதியின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. ஓராண்டாக உ...
|
|
|
|
|
தெய்வங்கள் எழுக
|
|
|
வாஸந்தி
|
|
ஒரு எழுத்தாளனின், பத்திரிகையாளனின் தார்மீக உணர்வுகளிலிருந்து பிறக்கும் கோபங்கள், ஆதங்கங்கள், வருத்தங்களின் தொகுப்பே வாஸந்தியின் இந்தக் கட்டுரைகள். சமக...
|
|
|
|
|
ரெண்டாம் ஆட்டம்
|
|
|
சாரு நிவேதிதா
|
|
பதினேழு ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ‘ரெண்டாம் ஆட்டம்’ நாடகம் நிகழ்த்தப்பட்டபோது அதில் பங்கெடுத்த சாரு நிவேதிதாவும் அவரது நண்பர்களும் சக நாடகக் கலைஞர்க...
|
|
|
|
|
கிராமத்து தெருக்களின் வழியே
|
|
|
ந. முருகேச பாண்டியன்
|
|
இவை ஒரு தனிநபரின் கிராமத்து வாழ்க்கை குறித்த நினைவுகளோ ஏக்கங்களோ அல்ல. மாறாக நம் கண்முன்னால் வெகுவேகமாக அழிந்து வரும் தமிழ்நிலம் சார்ந்த பண்பாட்டு வெள...
|
|
|
|
|
லோகி:நினைவுகள்-மதிப்பீடுகள்
|
|
|
ஜெயமோகன்
|
|
நண்பரும் நல்லாசிரியருமாக இருந்த ஒருவரைப்பற்றிய நினைவுகளும் மதிப்பீடுகளும் அடங்கிய நூல் இது. மலையாளத்திரையுலகம் கண்ட மகத்தான திரைக்கதையாசிரியர்களில் ஒ...
|
|
|
|
|
வேறு வேறு உலகங்கள்
|
|
|
அ. ராமசாமி
|
|
தமிழ்ச் சமூக எதார்த்தத்தைத் தொடர்ந்து பரிசீலனைக்கு ஆளாக்குபவை அ.ராமசாமியின் கட்டுரைகள். ஊடக நுண் அரசியல், வெகுசன அரசியல் பண்பாடு, மதிப்பீடு சார்ந்த கு...
|
|
|
|
|
கற்றனைத்தூறும்:கல்வி குறித்த பதிவுகள்
|
|
|
ரவிக்குமார்
|
|
கல்வி என்பது நம் சமூகத்தில் ஒரு போதனாமுறை மட்டுமல்ல, அது பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு சிக்கல்களோடு தொடர்புடைய ஒரு பிரச்சினையாகும். நம்ம...
|
|
|
|
|
தாழப்பறக்காத பரத்தையர் கொடி
|
|
|
பிரபஞ்சன்
|
|
பிரபஞ்சன் சமீபத்தில் எழுதிய மிகச்சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அனுபவங்கள், நினைவுகள், புத்தகங்கள், பிரச்சினைகள் சார்ந்து பரந்த தளத்தில் எழுதப்பட்ட...
|
|
|
|
|
தண்ணீர் யுத்தம்
|
|
|
பிரபஞ்சன்
|
|
உலகமயமாதலின் விளைவாக இயற்கைக்கு எதிராக மனிதர்கள் இழைக்கும் குற்றங்கள் பன்மடங்கு விரிவடைந்து விட்டது. இவை உண்மையில் தமக்கும் தம் சந்ததியினருக்கும் இழைத...
|
|
|
|
|
சினிமா சினிமா
|
|
|
சாரு நிவேதிதா
|
|
சாரு நிவேதிதா கடந்த ஓராண்டில் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவை. தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா எனப் பல்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழு...
|
|
|
|
|
பள்ளிப்பிராயம்
|
|
|
மணா
|
|
குழந்தைப் பருவ நினைவுகள் நம் இதயத்தில் ஆழத்தில் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் ஒரு கனவுச் சுடர். அந்தச் சுடரே நமது நன்மையின் பாதைகளையும் தீமையின் ப...
|
|
|
|
|
நிகழ்தல்-அனுபவக் குறிப்புகள்
|
|
|
ஜெயமோகன்
|
|
அனுபவங்களின் நிறங்கள் பிரியும் மகத்தான காட்சிகளை தொடர்ந்து உருவாக்குவதன் வாயிலாக ஒரு எழுத்தாளன் வாழ்வை விவரணை செய்ய முற்படுவதில்லை. மாறாக அறிய முடியா...
|
|
|
|
|
எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது
|
|
|
சாரு நிவேதிதா
|
|
தமிழில் பத்தி எழுத்திற்கு ஒரு தனி மொழியை உருவாக்கியவர் சாருநிவேதிதா. ஒரு எழுத்தாளனுக்கு எழுதுவதற்கென்று பிரத்தியேகமான அனுபவங்கள் தேவை இல்லை, அவன் எல்...
|
|
|
|
|
தீராக்காதலி
|
|
|
சாரு நிவேதிதா
|
|
தமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே. தியாக ராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், எம். ஜி. ஆர், எம். ஆர். ராதா ஆகியே...
|
|
|
|
|
இழந்த பின்னும் இருக்கும் உலகம்
|
|
|
சுகுமாரன்
|
|
இந்தத் தொகுதியிலுள்ள கட்டுரைகளில் பெரும்பாலானவை இலக்கியம் சார்ந்தவை. குறிப்பாகக் கவிதை பற்றியவை. தமிழ் நவீன கவிதையில் என்ன நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண...
|
|
|
|
|
சொல்லில் அடங்காத இசை
|
|
|
ஷாஜி
|
|
இசையின் உன்னதங்களையும் உன்மத்தங்களையும் பேசுகின்றன இக்கட்டுரைகள். தமிழ் மற்றும் இந்தியத் திரையிசை குறித்த ஆழமான பார்வைகள், மேற்கத்திய இசை வடிவங்கள், இ...
|
|
|
|
|
ஜிப்ஸியின் துயர நடனம்
|
|
|
யமுனா ராஜேந்திரன்
|
|
ஜிப்ஸிகளின் மீதான நாசிகளின் இன அழிப்பு, அவர்களது துயரத்திலிருந்து பீறிட்ட நடனங்கள் வெளிப்படுத்திய வாழ்தலின் மீதான வேட்கை, அதிகாரத்திற்கு எதிராகத் தற்க...
|
|
|
|
|
சித்திரங்களின் விசித்திரங்கள்
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
நவீன ஓவியம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கும், சினிமாவிற்கும் ஓவியத்திற்குமான தொடர்பைப் புரிந்து கொள்ள ஆசைப்படுகின்றவர்களுக்கும், ஓ...
|
|
|
|
|
நம் காலத்து நாவல்கள்
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
நாவல்களின் விதி உண்மையில் புதிரானது. அது எந்த மனிதனால் எப்போது வாங்கப் படுகிறது. எப்போது வாசிக்கப் படுகிறது. அவன் அந்த நாவலை என்ன செய்யப் போகிறான் ...
|
|
|
|
|
என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்
|
|
|
மனுஷ்ய புத்திரன்
|
|
டிசம்பர் 2009 வரை உயிர்மை இதழ்களில் வெளிவந்த தலையங்கங்களின் தொகுப்பு இது. இவை உயிர்மையில் வெளிவந்த சமயத்தில் வாசகர்களிடையே வரவேற்பையும் தீவிரமான எதிர...
|
|
|
|
|
தாந்தேயின் சிறுத்தை
|
|
|
சாரு நிவேதிதா
|
|
கடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக...
|
|
|
|
|
உலக சினிமா
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
எஸ்.ராமகிருஷ்ணன் உலக சினிமா குறித்து தொகுத்த இந்த நூலில் சினிமா வரலாறு, உலகின் சிறந்த நூறு படங்கள் பற்றிய அறிமுகம், புகழ் பெற்ற இயக்குனர்களின் நேர்கா...
|
|
|
|
|
வாசக பர்வம்
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
ஒரு வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு மௌனங்களும் பதற்றங்களும் நிரம்பியவை. அந்த வாசகனே ஒரு படைப்பாளியாகவும் இருக்கும்போது அந்த உறவு மனோரீதியா...
|
|
|
|
|
மலைகள் சப்தமிடுவதில்லை
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
எழுத்து-வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள். இந்த உலகில் கனவுகள், வாதைகள்,...
|
|
|
|
|