ஆண்பால் பெண்பால்
|
|
|
தமிழ்மகன்
|
|
எல்லா விலங்குகளிலும் உள்ள ஆண்-பெண் பாகுபாடு போல இல்லை. மனிதர்களில் உள்ள ஆண்-பெண் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாற...
|
|
|
|
|
துயில்
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
வாதைக்கும் மீட்சிக்கும் நடுவே மனித மனம் கொள்ளும் எண்ணற்ற விசித்திரங்கள்தான் மகத்தான தரிசனங்களை உருவாக்குகின்றன. இத்தரிசனத்தை ஒரு புனைவாக, கலையாக மாற்...
|
|
|
|
|
யவனிகா
|
|
|
சுஜாதா
|
|
சுஜாதாவின் வாசகர்கள் நினைவில், நீங்காத புதுமையுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கணேஷ்-வசந்த் பாத்திரமேற்கும் புதிய நாவல் யவனிகா. ஆனந்த விகடனில் தொட...
|
|
|
|
|
வனசாட்சி
|
|
|
தமிழ்மகன்
|
|
கழுத்தில் வைக்கப்படும் நுகத்தடிகளில், சர்க்கஸ் ரிங் மாஸ்டரின் சாட்டைகளில், மணவறையில் கட்டப்படும் தாலிகளில், அலுவலகத்தில் தரப்படும் அப்பாயின் மென்ட் ஆ...
|
|
|
|
|
மாலு
|
|
|
சுப்ரபாரதி மணியன்
|
|
வேலை வாய்ப்பிற்காகவும், பணம் சம்பாதிக்கவும் வெளிநாடுகளுக்குப் புலம்பெயரும் தமிழர்களின் அனுபவங்களையும், துயரங்க ளையும் மலேசிய நாட்டுப் பின்னணியில் இந...
|
|
|
|
|
உண்மைக்கு முன்னும் பின்னும்
|
|
|
சிவகாமி
|
|
தீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகாரவர்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை- ஒடுக்குமுறையின...
|
|
|
|
|
அவ்வுலகம்
|
|
|
வெ.இறையன்பு
|
|
இறையன்புவின் இந்த நாவல் மகத்தான மனித வாழ்வை அற்ப காரணங்களுக்காகச் சீரழித்துக்கொள்ளும் மனிதர்களின் அறியாமையைப்பற்றிப் பேசுகிறது. தன்னைத்தானே ஏமாற்றிக்...
|
|
|
|
|
தேகம்
|
|
|
சாரு நிவேதிதா
|
|
வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையேதான் மனிதகுலத்தின் சமூக, பண்பாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்...
|
|
|
|
|
வெளியேற்றம்
|
|
|
யுவன் சந்திரசேகர்
|
|
வெளியேறுதலும் வெளியேற்றப்படுதலுமே மனித அனுபவத்தின் சாரமாக இருக்கின்றன. குடும்பம், நம்பிக்கைகள் மற்றும் தம்மைப் பீடித்திருக்கும் ஏதேனும் ஒன்றிலிருந்து...
|
|
|
|
|
காமரூபக் கதைகள்
|
|
|
சாரு நிவேதிதா
|
|
சாருநிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயலுகின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை ந...
|
|
|
|
|
உண்மை கலந்த நாட்குறிப்புகள்
|
|
|
அ.முத்துலிங்கம்
|
|
தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல்...
|
|
|
|
|
மங்கலத்து தேவதைகள்
|
|
|
வா.மு. கோமு
|
|
பூமியில் மனித இருப்பின் ஆதாரமான உடல்களில் பொங்கிடும் பாலியல் வேட்கை, எங்கும் நிழல் போல பற்றிப் படர்வதை நுட்பமான மொரியில் வா.மு.கோமு நாவலாக்கியுள்ளார்...
|
|
|
|
|
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
|
|
|
சுஜாதா
|
|
'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந...
|
|
|
|
|
வெட்டுப்புலி
|
|
|
தமிழ்மகன்
|
|
வெட்டுப்புலி தீப்பெட்டியில் சிறுத்தையை வெட்டுவதற்காக கையை ஓங்கிக்கொண்டிருக்கும் மனிதனின் சித்திரத்தின் வழியே ஒரு காலகட்டத்தின் வரலாற்றினைத் தேடிச் செ...
|
|
|
|
|
சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்
|
|
|
வா.மு. கோமு
|
|
பாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமே வா.மு.கோமுவின் இந்தப் புதிய நாவல். ஆபாசமென்றும்...
|
|
|
|
|
ஜே.கே
|
|
|
சுஜாதா
|
|
1971 ல் எழுதிய இந்தக் கதையின் இறுதியில் வரும் சம்பவம் 1991 ல் இந்திய சரித்திரத்தில் ஏறக்குறைய நடந்துவிட்டது. இதிலிருந்து முழுக்க முழுக்க கற்பனைக் கதை...
|
|
|
|
|
வேணியின் காதலன்
|
|
|
சுஜாதா
|
|
இதில் வரும் வேணியை எந்த நகரத்திலும் நீங்கள் சந்திக்க முடியும். ஒருவிதமான சாஸ்வதமான இந்திய கீழ் நடு வர்க்கப் பெண் இவள். இவள் தன் உயிர்வாழ்தலுக்காக ஒவ்...
|
|
|
|
|
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்
|
|
|
சாரு நிவேதிதா
|
|
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் வெளிவந்து இருபதாண்டுகள் ஆகிறது. இப்போதும் இந்த நாவல் கொண்டாடப்படுவதாகவும் சகித்துக் கொள்ளமுடியாததாகவும் இரு...
|
|
|
|
|
ராஸ லீலா
|
|
|
|
|
|
நெடுங்குருதி
|
|
|
எஸ். ராமகிருஷ்ணன்
|
|
வேம்பலையின் மீது படர்ந்திருப்பது யாராலும் தீர்க்க முடியாத சாபத்தின் துர்கனவு. தலைமுறைகளாக இக்கனவைக் கடந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாதைகளும் ஏக்கங...
|
|
|
|
|
என் பெயர் ராமசேஷன்
|
|
|
ஆதவன்
|
|
ஒரு நகர்ப்புற மத்திய தர இளைஞனின் கண்களின் வழியே நவீன வாழ்நிலையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் சித்தரிக்கப்படும் என் பெயர் ராமசேஷன் ஆதவனின்...
|
|
|
|
|
காகித மலர்கள்
|
|
|
ஆதவன்
|
|
வெவ்வேறு வேடங்களின் கைதிகள். அரசியல் தலைவர்கள்.mob psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். அதிகாரிகள், 'நடக்கிறபடி நடக்கட்டும் நமக்கேன்...
|
|
|
|
|
பேசும் பொம்மைகள்
|
|
|
சுஜாதா
|
|
இந்தக் கதையின் ஆதாரக் கருத்தான(Downloading) 'டவுன் லோடிங்' என்பதின் சாத்தியத்தைப் பற்றிப் பலர் என்னிடம் சந்தேகம் கேட்டார்கள். ஒரு மனித மனத்தின் அத்தன...
|
|
|
|
|
வண்ணத்துப் பூச்சி வேட்டை
|
|
|
சுஜாதா
|
|
உண்மைக்கும் பொய்க்கும் இடையே இருப்பது ஒரு மெல்லிய திரைதான். ஆனால் அது அன்றாட வாழ்க்கையில் உறவுகளின் நாடகத்தில் அவ்வளவு எளிதில் விலக்க இயலாத இரும்புத்...
|
|
|
|
|