0 Items in your cart

Welcome Guest!


click here
உயிர்மை வழங்கும், தமிழின் முதன்மையான படைப்பாளிகளின்
தலை சிறந்த நூல்களை இங்கே தேடுங்கள்
 
உயிர்மை பதிப்பக வெளியீடுகள்
கடலில் ஒரு துளி
கடலில் ஒரு துளி
இந்திரா பார்த்தசாரதி
ஒரு எழுத்தாளனின் மிகப் பரந்துபட்ட அக்கறைகளுக்கும் தேடல்களுக்கும் சாட்சியமாகத் திகழ்கிறது இந்திராபார்த்தசாரதியின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. ஓராண்டாக உ...
Add to Cart       Details>>
தெய்வங்கள் எழுக
தெய்வங்கள் எழுக
வாஸந்தி
ஒரு எழுத்தாளனின், பத்திரிகையாளனின் தார்மீக உணர்வுகளிலிருந்து பிறக்கும் கோபங்கள், ஆதங்கங்கள், வருத்தங்களின் தொகுப்பே வாஸந்தியின் இந்தக் கட்டுரைகள். சமக...
Add to Cart       Details>>
யவனிகா
யவனிகா
சுஜாதா
சுஜாதாவின் வாசகர்கள் நினைவில், நீங்காத புதுமையுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கணேஷ்-வசந்த் பாத்திரமேற்கும் புதிய நாவல் யவனிகா. ஆனந்த விகடனில் தொடர...
Add to Cart       Details>>
கிராமத்து தெருக்களின் வழியே
கிராமத்து தெருக்களின் வழியே
ந. முருகேச பாண்டியன்
இவை ஒரு தனிநபரின் கிராமத்து வாழ்க்கை குறித்த நினைவுகளோ ஏக்கங்களோ அல்ல. மாறாக நம் கண்முன்னால் வெகுவேகமாக அழிந்து வரும் தமிழ்நிலம் சார்ந்த பண்பாட்டு வெள...
Add to Cart       Details>>
வேறு வேறு உலகங்கள்
வேறு வேறு உலகங்கள்
அ. ராமசாமி
தமிழ்ச் சமூக எதார்த்தத்தைத் தொடர்ந்து பரிசீலனைக்கு ஆளாக்குபவை அ.ராமசாமியின் கட்டுரைகள். ஊடக நுண் அரசியல், வெகுசன அரசியல் பண்பாடு, மதிப்பீடு சார்ந்த கு...
Add to Cart       Details>>
இடம்-காலம்-சொல்
இடம்-காலம்-சொல்
இந்திரஜித்
சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் சமூக கலாச்சார அரசியல் அடையாளங்களை விமர்சன நோக்கில் விவாதிப்பவை இந்திரஜித்தின் கட்டுரைகள். பல்வேறு சமூக-தனிமனிதப் பாசாங...
Add to Cart       Details>>
இன்னும் மிச்சமிருக்கும் இருள்
இன்னும் மிச்சமிருக்கும் இருள்
மாயா
மாயாவின் சமூக அரசியல் பார்வைகள் சமகாலத்தின் உரத்த சாட்சியங்களாக ஒலிக்கின்றன. நமது சமூகத்தைப் பீடித்திருக்கும் நோய்மைகள் குறித்தும் தீமைகள் குறித்தும் ...
Add to Cart       Details>>
சினிமாவின் மூன்று முகங்கள்
சினிமாவின் மூன்று முகங்கள்
சுதேசமித்திரன்
சினிமா மூன்று முதன்மை வகைமைகளில் பிரிக்கப்படலாம். அவை, 1. கமர்ஷியல் சினிமா 2. யதார்த்த சினிமா 3. பாரலல் சினிமா இந்த மூன்றில் எது சரியானது எது பிழை...
Add to Cart       Details>>
தமிழுணர்வின் வரைபடம்
தமிழுணர்வின் வரைபடம்
தமிழவன்
வேறெந்தக் காலத்தையும்விட தமிழ் என்ற அடையாளமும் உணர்வும் இன்று மிகவும் சிக்கலாகிவிட்டது. இந்தச் சிக்கலை வரலாற்று ரீதியாகவும் அரசியல், பண்பாட்டு ரீதியாக...
Add to Cart       Details>>
இன்றிரவு நிலவின் கீழ்
இன்றிரவு நிலவின் கீழ்
ஆர். அபிலாஷ்
அசலான ஹைக்கூ கவிதைகளின் வாழ்வியல் தரிசனமும் தத்துவார்த்த நோக்கும் காட்சிப்படிமங்களும் தீவிரமான மன அலைகளை உருவாக்குபவை மட்டுமல்ல, நமது வழக்கமான பார்வைக...
Add to Cart       Details>>
செல்லுலாயிட் சித்திரங்கள்
செல்லுலாயிட் சித்திரங்கள்
தமிழ்மகன்
தமிழ்மகன் தமிழ்த் திரைப்படத் துறைக் கலைஞர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் கட்டுரைகள் உயிரோசையில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பெரு...
Add to Cart       Details>>
காமரூபக் கதைகள்
காமரூபக் கதைகள்
சாரு நிவேதிதா
சாருநிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயலுகின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம...
Add to Cart       Details>>
உண்மை கலந்த நாட்குறிப்புகள்
உண்மை கலந்த நாட்குறிப்புகள்
அ.முத்துலிங்கம்
தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் ...
Add to Cart       Details>>
மணற்கேணி
மணற்கேணி
யுவன் சந்திரசேகர்
கவிதை, சிறுகதை, நாவல் என்ற வடிவங்களுக்குள் அடங்காத அல்லது அவற்றின் நிர்ப்பந்தங்களை தாண்டிச் செல்லும் அனுபவங்களையும் நினைவுகளையும் எங்ஙனம் எதிர்கொள்வத...
Add to Cart       Details>>
சினிமா சினிமா
சினிமா சினிமா
சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா கடந்த ஓராண்டில் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவை. தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா எனப் பல்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழு...
Add to Cart       Details>>
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
சுஜாதா
'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்...
Add to Cart       Details>>
பள்ளிப்பிராயம்
பள்ளிப்பிராயம்
மணா
குழந்தைப் பருவ நினைவுகள் நம் இதயத்தில் ஆழத்தில் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் ஒரு கனவுச் சுடர். அந்தச் சுடரே நமது நன்மையின் பாதைகளையும் தீமையின் ப...
Add to Cart       Details>>
ஸீரோ டிகிரி
ஸீரோ டிகிரி
சாரு நிவேதிதா
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாகச் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது. ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை இவருடைய எளிய உ...
Add to Cart       Details>>
நீராலானது
நீராலானது
மனுஷ்ய புத்திரன்
ஒரு பிரியத்தைச் சொல்வது அல்லது சொல்ல முடியாமல் போவது அல்லது பிரியம் என்ற ஒன்றே இல்லாத உலகத்தைப் பற்றிச் சொல்வது என்பதுதான் இக்கவிதைகளின் ஆதார நீரோட்டம...
Add to Cart       Details>>
நிகழ்தல்-அனுபவக் குறிப்புகள்
நிகழ்தல்-அனுபவக் குறிப்புகள்
ஜெயமோகன்
அனுபவங்களின் நிறங்கள் பிரியும் மகத்தான காட்சிகளை தொடர்ந்து உருவாக்குவதன் வாயிலாக ஒரு எழுத்தாளன் வாழ்வை விவரணை செய்ய முற்படுவதில்லை. மாறாக அறிய முடியா...
Add to Cart       Details>>
எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது
எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது
சாரு நிவேதிதா
தமிழில் பத்தி எழுத்திற்கு ஒரு தனி மொழியை உருவாக்கியவர் சாருநிவேதிதா. ஒரு எழுத்தாளனுக்கு எழுதுவதற்கென்று பிரத்தியேகமான அனுபவங்கள் தேவை இல்லை, அவன் எல்...
Add to Cart       Details>>
தீராக்காதலி
தீராக்காதலி
சாரு நிவேதிதா
தமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே. தியாக ராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், எம். ஜி. ஆர், எம். ஆர். ராதா ஆகியே...
Add to Cart       Details>>
இழந்த பின்னும் இருக்கும் உலகம்
இழந்த பின்னும் இருக்கும் உலகம்
சுகுமாரன்
இந்தத் தொகுதியிலுள்ள கட்டுரைகளில் பெரும்பாலானவை இலக்கியம் சார்ந்தவை. குறிப்பாகக் கவிதை பற்றியவை. தமிழ் நவீன கவிதையில் என்ன நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண...
Add to Cart       Details>>
விஞ்ஞானச் சிறுகதைகள்
விஞ்ஞானச் சிறுகதைகள்
சுஜாதா
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுஜாதா எழுதி வந்திருக்கும் விஞ்ஞானச் சிறுகதைகளின் முழுத் தொகுப்பு முதன் முதலாக வெளிவருகிறது. தமிழில் விஞ்ஞானக் கதைகளின் ...
Add to Cart       Details>>
companylogo