கடலில் ஒரு துளி
|
|
|
இந்திரா பார்த்தசாரதி
|
|
ஒரு எழுத்தாளனின் மிகப் பரந்துபட்ட அக்கறைகளுக்கும் தேடல்களுக்கும் சாட்சியமாகத் திகழ்கிறது இந்திராபார்த்தசாரதியின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. ஓராண்டாக உ...
|
|
|
|
|
தெய்வங்கள் எழுக
|
|
|
வாஸந்தி
|
|
ஒரு எழுத்தாளனின், பத்திரிகையாளனின் தார்மீக உணர்வுகளிலிருந்து பிறக்கும் கோபங்கள், ஆதங்கங்கள், வருத்தங்களின் தொகுப்பே வாஸந்தியின் இந்தக் கட்டுரைகள். சமக...
|
|
|
|
|
யவனிகா
|
|
|
சுஜாதா
|
|
சுஜாதாவின் வாசகர்கள் நினைவில், நீங்காத புதுமையுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கணேஷ்-வசந்த் பாத்திரமேற்கும் புதிய நாவல் யவனிகா. ஆனந்த விகடனில் தொடர...
|
|
|
|
|
கிராமத்து தெருக்களின் வழியே
|
|
|
ந. முருகேச பாண்டியன்
|
|
இவை ஒரு தனிநபரின் கிராமத்து வாழ்க்கை குறித்த நினைவுகளோ ஏக்கங்களோ அல்ல. மாறாக நம் கண்முன்னால் வெகுவேகமாக அழிந்து வரும் தமிழ்நிலம் சார்ந்த பண்பாட்டு வெள...
|
|
|
|
|
வேறு வேறு உலகங்கள்
|
|
|
அ. ராமசாமி
|
|
தமிழ்ச் சமூக எதார்த்தத்தைத் தொடர்ந்து பரிசீலனைக்கு ஆளாக்குபவை அ.ராமசாமியின் கட்டுரைகள். ஊடக நுண் அரசியல், வெகுசன அரசியல் பண்பாடு, மதிப்பீடு சார்ந்த கு...
|
|
|
|
|
இடம்-காலம்-சொல்
|
|
|
இந்திரஜித்
|
|
சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் சமூக கலாச்சார அரசியல் அடையாளங்களை விமர்சன நோக்கில் விவாதிப்பவை இந்திரஜித்தின் கட்டுரைகள். பல்வேறு சமூக-தனிமனிதப் பாசாங...
|
|
|
|
|
இன்னும் மிச்சமிருக்கும் இருள்
|
|
|
மாயா
|
|
மாயாவின் சமூக அரசியல் பார்வைகள் சமகாலத்தின் உரத்த சாட்சியங்களாக ஒலிக்கின்றன. நமது சமூகத்தைப் பீடித்திருக்கும் நோய்மைகள் குறித்தும் தீமைகள் குறித்தும் ...
|
|
|
|
|
சினிமாவின் மூன்று முகங்கள்
|
|
|
சுதேசமித்திரன்
|
|
சினிமா மூன்று முதன்மை வகைமைகளில் பிரிக்கப்படலாம். அவை,
1. கமர்ஷியல் சினிமா
2. யதார்த்த சினிமா
3. பாரலல் சினிமா
இந்த மூன்றில் எது சரியானது எது பிழை...
|
|
|
|
|
தமிழுணர்வின் வரைபடம்
|
|
|
தமிழவன்
|
|
வேறெந்தக் காலத்தையும்விட தமிழ் என்ற அடையாளமும் உணர்வும் இன்று மிகவும் சிக்கலாகிவிட்டது. இந்தச் சிக்கலை வரலாற்று ரீதியாகவும் அரசியல், பண்பாட்டு ரீதியாக...
|
|
|
|
|
இன்றிரவு நிலவின் கீழ்
|
|
|
ஆர். அபிலாஷ்
|
|
அசலான ஹைக்கூ கவிதைகளின் வாழ்வியல் தரிசனமும் தத்துவார்த்த நோக்கும் காட்சிப்படிமங்களும் தீவிரமான மன அலைகளை உருவாக்குபவை மட்டுமல்ல, நமது வழக்கமான பார்வைக...
|
|
|
|
|
செல்லுலாயிட் சித்திரங்கள்
|
|
|
தமிழ்மகன்
|
|
தமிழ்மகன் தமிழ்த் திரைப்படத் துறைக் கலைஞர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் கட்டுரைகள் உயிரோசையில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பெரு...
|
|
|
|
|
காமரூபக் கதைகள்
|
|
|
சாரு நிவேதிதா
|
|
சாருநிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயலுகின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம...
|
|
|
|
|
உண்மை கலந்த நாட்குறிப்புகள்
|
|
|
அ.முத்துலிங்கம்
|
|
தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் ...
|
|
|
|
|
மணற்கேணி
|
|
|
யுவன் சந்திரசேகர்
|
|
கவிதை, சிறுகதை, நாவல் என்ற வடிவங்களுக்குள் அடங்காத அல்லது அவற்றின் நிர்ப்பந்தங்களை தாண்டிச் செல்லும் அனுபவங்களையும் நினைவுகளையும் எங்ஙனம் எதிர்கொள்வத...
|
|
|
|
|
சினிமா சினிமா
|
|
|
சாரு நிவேதிதா
|
|
சாரு நிவேதிதா கடந்த ஓராண்டில் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவை. தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா எனப் பல்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழு...
|
|
|
|
|
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
|
|
|
சுஜாதா
|
|
'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்...
|
|
|
|
|
பள்ளிப்பிராயம்
|
|
|
மணா
|
|
குழந்தைப் பருவ நினைவுகள் நம் இதயத்தில் ஆழத்தில் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் ஒரு கனவுச் சுடர். அந்தச் சுடரே நமது நன்மையின் பாதைகளையும் தீமையின் ப...
|
|
|
|
|
ஸீரோ டிகிரி
|
|
|
சாரு நிவேதிதா
|
|
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாகச் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது. ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை இவருடைய எளிய உ...
|
|
|
|
|
நீராலானது
|
|
|
மனுஷ்ய புத்திரன்
|
|
ஒரு பிரியத்தைச் சொல்வது அல்லது சொல்ல முடியாமல் போவது அல்லது பிரியம் என்ற ஒன்றே இல்லாத உலகத்தைப் பற்றிச் சொல்வது என்பதுதான் இக்கவிதைகளின் ஆதார நீரோட்டம...
|
|
|
|
|
நிகழ்தல்-அனுபவக் குறிப்புகள்
|
|
|
ஜெயமோகன்
|
|
அனுபவங்களின் நிறங்கள் பிரியும் மகத்தான காட்சிகளை தொடர்ந்து உருவாக்குவதன் வாயிலாக ஒரு எழுத்தாளன் வாழ்வை விவரணை செய்ய முற்படுவதில்லை. மாறாக அறிய முடியா...
|
|
|
|
|
எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது
|
|
|
சாரு நிவேதிதா
|
|
தமிழில் பத்தி எழுத்திற்கு ஒரு தனி மொழியை உருவாக்கியவர் சாருநிவேதிதா. ஒரு எழுத்தாளனுக்கு எழுதுவதற்கென்று பிரத்தியேகமான அனுபவங்கள் தேவை இல்லை, அவன் எல்...
|
|
|
|
|
தீராக்காதலி
|
|
|
சாரு நிவேதிதா
|
|
தமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே. தியாக ராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், எம். ஜி. ஆர், எம். ஆர். ராதா ஆகியே...
|
|
|
|
|
இழந்த பின்னும் இருக்கும் உலகம்
|
|
|
சுகுமாரன்
|
|
இந்தத் தொகுதியிலுள்ள கட்டுரைகளில் பெரும்பாலானவை இலக்கியம் சார்ந்தவை. குறிப்பாகக் கவிதை பற்றியவை. தமிழ் நவீன கவிதையில் என்ன நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண...
|
|
|
|
|
விஞ்ஞானச் சிறுகதைகள்
|
|
|
சுஜாதா
|
|
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுஜாதா எழுதி வந்திருக்கும் விஞ்ஞானச் சிறுகதைகளின் முழுத் தொகுப்பு முதன் முதலாக வெளிவருகிறது. தமிழில் விஞ்ஞானக் கதைகளின் ...
|
|
|
|
|